Buddha Quotes in Tamil: புத்தரை பற்றிய சத்குருவின் பொன்மொழிகள்
கௌதம புத்தர் மறைந்து 2500 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், இன்றும் அவரது வாழ்க்கை மக்களுக்கு நல்வழி காட்டி வருகிறது. இத்தனை ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரின் வாழ்வும், அது காட்டிய வழியும் இன்றும் நிலைத்து நிற்கிறது என்றால், அவர் எப்பேர்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டும்! அவரிடமிருந்து நாம் கற்க வேண்டியவை பல! இங்கே சத்குரு அவர்களின் வார்த்தைகளில் புத்தரைப் பற்றி...

புத்தரை பற்றிய சத்குருவின் பொன்மொழிகள் (Buddha quotes in Tamil)
தெய்வீகத்தின் பேரானந்தத்தை நீங்கள் உணர்வீர்களாக.
அன்பும் அருளும்,
சத்குரு


Subscribe





தொடர்புடைய பதிவுகள்:
சத்குருவிடமிருந்து சுவாரஸ்யமான 11 புத்தர் கதைகள்
கடந்த பல ஆண்டுகளில் சத்குரு கூறிய புத்தர் கதைகளின் தொகுப்பு இங்கே இடம் பெறுகிறது. இந்தக் கதைகள் நமக்கு ஆன்மீகப் பாதையின் குறிப்பிட்ட அம்சங்களைத் தெளிவுபடுத்துவதாகவும், கௌதமரின் வாழ்க்கை மற்றும் அவரது பயணங்கள் நமக்கு உத்வேகம் அளிப்பதாகவும் இருக்கின்றன.
"ஆசையே துன்பத்திற்கு காரணம்" என்று புத்தர் சொல்லியிருக்க நீங்களோ, "அத்தனைக்கும் ஆசைப்படு" என்று சொல்கிறீர்களே. ஏன் இந்த முரண்பாடு? என்று பிரபல திரைப்பட இயக்குநரான திரு. SA.சந்திரசேகர் அவர்கள் கேட்க, அதன் ரகசியத்தை இந்த வீடியோவில் கட்டவிழ்க்கிறார் சத்குரு...
இது... புத்தனாக மாறிய வேந்தனின் வாழ்க்கைக் கதை... போதி மரத்து புத்தனின் ஞானப் பெருங்கதை... நாடி வந்த சீடர்களுக்கு ஞானம் கொடுத்த மகானின் கதை... இன்றும் நம்முள் வாழும் ஆத்மனின் அரிய கதை... அறியுங்கள்...