நமக்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு மகத்தான பக்தரும், புகழ்பெற்ற துறவியுமான நாமதேவரின் கதையையும், அவர் தனது குருவை எவ்வாறு ஒரு வித்தியாசமான சந்திப்பின் மூலம் கண்டறிந்தார் என்பதையும் சத்குரு விவரிக்கிறார். மேலும், ஒருவரின் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் தெய்வீகத்தை உணர, பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் வாழ்வதன் முக்கியத்துவத்தையும் அவர் விளக்குகிறார்.
video
May 22, 2025
Subscribe