Login | Sign Up
logo
Inner Engineering
Login|Sign Up
Country
  • Inner Engineering
Also in:
English

உயிர்நோக்கம்

பிரத்யேகமாக! தமிழக மக்களுக்கு சத்குருவால் அர்ப்பணிக்கப்பட்ட 3 நாள் இலவச ஆன்லைன் யோகா வகுப்பு

உயிர்நோக்கம்

பிரத்யேகமாக! தமிழக மக்களுக்கு சத்குருவால் அர்ப்பணிக்கப்பட்ட 3 நாள் இலவச ஆன்லைன் யோகா வகுப்பு

ஆசையும் கோபமும் தெரியாத நோக்கம்
பற்றும் பாவமும் அறியாத நோக்கம்
அன்பும் ஆனந்தமும் நிறைந்த நோக்கம்
உயிர் நோக்கம் வெறும் உயிர் நோக்கம்
உயிர் மலர்ந்தால்தான் உன் மோட்சம் - சத்குரு.

'உயிர்நோக்கம்' என்பது யோகப் பாதையில் ஒரு சிறிய, அதே நேரம் மாற்றத்தை வழங்கவல்ல முதல்படியாகும். சத்குருவால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த யோகப் பயிற்சி நமது உடல், மனம், உணர்ச்சி மற்றும் சக்திநிலைகள் மற்றும் நமக்குள் இருக்கும் ஐம்பூதங்களை நமது நன்மைக்காக செயல்படும்படி செய்கிறது.

உயிர்நோக்கம் வகுப்பு, 3 நாட்கள் தினமும் 2 மணிநேர நிகழ்ச்சியாக இலவசமாக தமிழில் வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சி விவரங்கள்

ஆகஸ்ட் 30 - செப்டம்பர் 1, 2024

3 நாள் இலவச ஆன்லைன் யோகா வகுப்பு

காலை - 6:30 - 8:30 AM

நண்பகல் - 11:00 AM - 1:00 PM

மாலை  - 6:30 - 8:30 PM

இவ்வகுப்பின் முக்கிய அம்சம்

ஒவ்வொரு மனிதனும் தெய்வமாய் பரிணமிக்கும் யோக அறிவியலின் சாரலில் உருவாகியது , ஈஷா யோகாவின் 3-நாள் 'உயிர் நோக்கம்' வகுப்பு. 

வாழ்வில் பயம், பதற்றம், எரிச்சல், கோபம் போன்ற எதிர்மறை உணர்வுகளில் சிக்கி தடுமாறும் நமக்கு, சரியான திசையை வழங்க வழிகாட்டியாய் 'உயிர்நோக்கம்' விளங்கும்.

பலன்கள்

உயிர்நோக்கம் நிகழ்ச்சி வழிமுறைகள்

  • இந்நிகழ்ச்சியில் 3 நாட்களும் தாங்கள் பங்குபெறுவது அவசியம்.

  • இந்நிகழ்ச்சியில் தினமும் 2 மணி நேரம் முழுமையாக கலந்து கொள்வது அவசியம்.

  • நிகழ்ச்சிக்கு முன்பு நடைபெறும் ஆயத்த அமர்வு நிகழ்வில் கலந்துகொள்வது அவசியம்.

  • குறைந்தது 15 நிமிடங்களுக்கு முன்பு, நீங்கள் இணைவது சிறந்தது.

  • நிகழ்ச்சி தொடங்கிய பின் கலந்து கொள்ள இயலாது. 

  • நிகழ்ச்சி துவங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பிலிருந்து லிங்கில் இணைய முடியும்.

  • நீங்கள் எந்த Batch தேர்ந்தெடுத்துள்ளீர்களோ, அதே Batch ல் தினமும் கலந்து கொள்ளும் வகையில் பார்த்து கொள்ளவும். அதற்கேற்ப, உங்கள் வேலைகளை திட்டமிட்டு கொள்ளவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பகிர்வுகள்

இந்தப் பயிற்சி செய்ய ஆரம்பித்த பின், முன்பு இருந்ததை விட, இப்போது எனது முதுகுத்தண்டில் வலி குறைந்துள்ளது. செய்யும் வேலைகளில் நிதானமும் தெளிவும் இருக்கிறது. மனதளவிலும் உடலளவிலும் நல்ல மாற்றம் உணர முடிகிறது. இதனால் என் வாழ்க்கை மட்டுமின்றி என்னை சுற்றியுள்ளவர்களின் நலனையும் பார்க்க இந்த வகுப்பு ஒரு கருவியாக உள்ளது.

- பிரசாத், உதவிப் பேராசிரியர், காரைக்கால்